மானபங்கம்

சிங்கப்பூரில் இரண்டு பதின்மவயது ஆடவர்களை வெவ்வேறு சம்பவங்களில் மானபங்கம் செய்த சந்தேகத்தில் 71 வயது ஆடவர் மீது மே 6ஆம் தேதி (திங்கட்கிழமை) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள தங்குவிடுதியில் அத்துமீறி நுழைந்து மாணவியை மானபங்கப்படுத்திய சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் அதிகாரியான நியோ அய்க் சியாவோவுக்கு, 47, நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வாரயிறுதிகளில் தனது வீட்டில் தங்கிய 8 வயதுப் பேத்தியைக் கிட்டத்தட்ட ஒன்பதுமுறை மானபங்கப்படுத்திய 74 வயது ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் தாதியாக பணிபுரிந்த 35 வயது ஐவன் லீ யி வாங், நோயாளி ஒருவரை மானபங்கம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் தண்டனையாகச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) விதிக்கப்பட்டது.
ஆண் ஆசிரியர் ஒருவர் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமது கூட்டுரிமை வீட்டில் தமது நண்பரின் 12 வயது மகளை மானபங்கம் செய்திருந்தார்.